School Childrens

School Talk Chennai

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

ஆப்-லைனில் பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு!




கோவை: பட்டதாரி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வை,ஆப்-லைனில் நடத்துவதற்குஆசிரியர்கள் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்துஆன்-லைனில் நடத்தகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஒரு மாதமாகஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங்ஆன்-லைன் முறையில் நடத்தப்பட்ட நிலையில்பட்டதாரி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வைஆப்-லைன் வாயிலாக,நடத்துவதாககல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும், 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள்இடமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்கவிண்ணப்பித்துள்ளதால் இரண்டு நாட்கள் வரைகூடுதல் கால அவகாசம் தேவைப்படும் என்ற நிலையில்ஆப்-லைன் வாயிலாககவுன்சிலிங் நடத்துவதாககல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்-லைன் வாயிலாககலந்தாய்வு நடத்தப்படும் பட்சத்தில்மற்ற மாவட்டங்களில் உள்ள காலி பணியிட வாய்ப்புகளை அறிந்துகொள்ள முடியும்ஆப்-லைன் முறையில்கலந்தாய்வு நடத்தப்பட்டால்,குறிப்பிட்ட ஒரு மாவட்டத்துக்குள் உள்ள பணியிட வாய்ப்புகளை மட்டுமே அறிந்துகொள்ள முடியும்;மற்ற மாவட்டங்களில் இடமாறுதல் பெற விரும்புவோர்அந்தந்த மாவட்டங்களுக்கு நேரில் சென்று,கலந்தாய்வில் பங்கேற்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் மாநில தலைவர் இளங்கோவன் கூறியதாவது:
வரும் 3ம் தேதிபட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்ட பகுதிகளுக்குள்இடமாறுதல் என்பதுஆப்-லைனில்நடப்பதால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. ஆனால், 4ம் தேதிவெளிமாவட்டங்களுக்கான இடமாறுதலைஆப்-லைனில் நடத்தினால்ஆசிரியர்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படும்மற்ற மாவட்டங்களில் உள்ள காலி பணியிடங்களை அறிந்துகொள்ள முடியாது. இதில்தவறுகள் நடக்கவும் வாய்ப்புள்ளது.
பள்ளி கல்வித்துறை இயக்குனரிடமும்இதுபற்றி பேசினோம். தொடர்ந்து, 3ம் தேதி மாவட்டத்துக்குள் நடக்கவுள்ள ஆசிரியர் கலந்தாய்வை ஆப்-லைனில் நடத்தவும், 4ம் தேதி நடக்க உள்ள வெளிமாவட்டங்களுக்கான பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வைஆன்-லைனில் நடத்தி கொள்ளவும்,கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இவ்வாறுஇளங்கோவன் தெரிவித்தார்.

துப்பாக்கி எடுத்து வர மாணவர்களுக்கு அனுமதி

டெக்சாஸ்: அமெரிக்க கல்லுாரி ஒன்றில்மாணவர்கள் துப்பாக்கியுடன் வர அனுமதி வழங்கப்பட்டுள்ளதால்அவர்களுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்கள் கலவரமடைந்துள்ளனர்.
அமெரிக்காவில்ஆண்டுதோறும் ஒரு லட்சம் பேர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைகின்றனர்இவர்களில் சிலர்இறந்தும் விடுகின்றனர். பள்ளிகல்லுாரி மாணவர்கள் மத்தியில் நடக்கும் மோதல்களின்போது தான்துப்பாக்கி சுடும் சம்பவம் அதிக அளவில் நடக்கிறது. இதை தடுக்கஅந்த நாட்டு அரசு கடும் முயற்சிகள் எடுத்து வருகிறது. 
இந்நிலையில்மாணவர்கள் வகுப்பறைக்கு துப்பாக்கியுடன் வரவடக்கு டெக்சாஸ் பல்கலைக்கழகம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த அறிவிப்பால்ஆசிரியர்கள் மற்றும் பெரும்பாலான மாணவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதுகுறித்துவரலாற்று பேராசிரியர் டோட் மோயே கூறியதாவது: 
மாணவர்கள் துப்பாக்கியுடன் வரும்போது பேராசிரியர்களுக்கு பயம் ஏற்படுகிறது. கறுப்பினத்தவர்கள் மீது அதிகளவில் துப்பாக்கிச்சூடு நடப்பதால்கல்லுாரியில் படிக்கும் கறுப்பின மாணவர்கள் கலவரமடைந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

ஆசிரியர் கற்பித்தல் பயிற்சி; கல்வித்துறை உத்தரவால் குழப்பம்!

சிவகங்கை: தொலைதுார கல்வி மூலம் பி.எட்.படிக்கும் ஆசிரியர்கள் கற்பித்தல் பயிற்சி பெறும் விஷயத்தில்கல்வித் துறையின் முரண்பட்ட உத்தரவால் குழப்பம் அடைந்துள்ளனர்.
பி.எட்.படிக்கும் நடுநிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியர்கள்தமிழாசிரியர்கள் விடுப்பு எடுத்து உயர்நிலைமேல்நிலை பள்ளிகளில் கற்பித்தல் பயிற்சி பெற்றனர். இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது. இதையடுத்து விடுப்பு எடுக்காமலேயேஅவரவர் பணி புரியும் நடுநிலை
பள்ளிகளிலேயே கற்பித்தல் பயிற்சி மேற்கொள்ள, 2015 மார்ச், 13 ல் பள்ளிக் கல்வி செயலர் உத்தரவிட்டார். இதே நிலை தான் உயர்நிலைமேல்நிலை பள்ளிகளிலும் உள்ளன.
கடந்த ஆக., 11 ல் தொடக்க கல்வி இயக்குனர் அனுப்பிய சுற்றறிக்கையில்அவரவர் பணிபுரியும் பள்ளியில் கற்பித்தல் பயிற்சி எடுத்தாலும் விடுப்பு எடுக்க வேண்டும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி கல்வி செயலர் விடுப்பு எடுக்க தேவையில்லை எனவும்தொடக்கக் கல்வித்துறை இயக்குனர் விடுப்பு எடுக்க வேண்டும் எனவும் கூறியிருப்பது ஆசிரியர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு உறுப்பினர் பாண்டியராஜன் கூறியதாவது:
கல்வித்துறையின் முரண்பட்ட உத்தரவால் ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். தற்போது தொலைதுார கல்வியில் கற்பித்தல் பயிற்சியை, 90 நாட்களாக பல்கலைகள் அதிகரித்துள்ளன. அதிக நாட்கள் ஆசிரியர்கள் விடுப்பு எடுக்கும்போது மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும். எனவேபள்ளி கல்வி செயலரின் உத்தரவை அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இடைநிற்றல் குழந்தைகளை கண்காணிக்க புதிய ’சாப்ட்வேர்’

சிவகங்கை: பள்ளியில் சேர்க்கப்பட்ட இடைநிற்றல் குழந்தைகளை கண்காணிக்க புதியசாப்ட்வேர் செயல்படுத்தப்பட உள்ளது. 
ஆறு முதல் 14 வயதுடைய இடைநிற்றல் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் ஆண்டுதோறும் ஏப்ரல்,மே மாதங்களில் பள்ளி செல்லாத அல்லது இடைநிற்றல் குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. 2011-12 ல் 63,178 இடைநிற்றல் குழந்தைகள் இருந்தன. 2015-16 ல் 43,455 ஆக குறைந்துள்ளது. இதில் 42,443 குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். 
அந்த குழந்தைகளை கண்காணிக்க அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் புதியசாப்ட்வேர் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் இடைநிற்றல் குழந்தைகளின் முழு விபரம்தொடர் மதிப்பீடுஅதிகாரிகளின் ஆய்வு போன்றவை பதிவு செய்யப்பட உள்ளன. 
இதன் மூலம் அவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வந்து செல்வதை உறுதி செய்ய முடியும். படிப்பை கைவிட்டாலும்அவர்களை எளிதில் கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் எனஅதிகாரிகள் தெரிவித்தனர்.

Javadekar to meet IIM directors next month-

New Delhi: Issues related to quality of management education, exploring avenues for financing and improving global perception of Indian institutions are likely to come up for discussion when HRD minister Prakash Javadekar meets directors of IIMs next month.

The meeting comes at a time when the HRD ministry is working on formulating a New Education Policy (NEP), officials said.

"The HRD minister will be meeting Directors of various IIMs soon and it is expected that a range of issues from quality of education to building best infrastructure will be discussed," a senior official told.

Officials said Javadekar will also meet heads of other higher educational institutions which are financed by the Union government in the coming days.

"It has been planned that in the coming days the minister would be interacting with various Vice Chancellors of Central Universities, NITs, Indian Institutes of Science Education and Research (IISERs) etc," the official added.

Javadekar had recently presided over the IIT council meeting where directors of these premier educational institutions were present.

"There are a range of issues from quality, affordability, global standings to making education affordable and accessible. It is expected that these sessions will be brainstorming sessions and new ideas will emanate," officials said.